Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதி தெரிவில் திடீர் திருப்பம் – பின்வாங்கும் வேட்பாளர்

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நான்கு வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர். வேட்பாளர்களில் பதில் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும்...

Read more

தமிழர்களுக்காக ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் சிறிதரன் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார சூழல் பற்றி ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளிடம் விளக்கமளித்த சிறிதரன் எம்.பி., தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு ஒன்றே பொருத்தமானது...

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால்..! இலங்கை அரசியல்வாதிகள் பைத்தியக்காரத்தனமாக ஆட முடியாது – பொன்சேகா பகிரங்கம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...

Read more

ஜனாதிபதி தெரிவிற்கு நாளை வேட்புமனு : ரணில் மௌனிப்பு!

பாராளுமன்றத்தின் ஊடான 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி தெரிவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை 19 ஆம் திகதி செவ்வாயக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய...

Read more

இன்று முதல் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் ! அதிவிசேட வர்த்தமானியை வெளிட்டார் பதில் ஜனாதிபதி 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் நடைமுறையாகும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அவசர நிலையின் நிலவுவதன்...

Read more

அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியம் மீண்டும் வலியுறுத்தினார் மத்திய வங்கி ஆளுநர்

2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடையும்என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வோல்ஸ்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை...

Read more

தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது...

Read more

கறுப்பு ஜூலை | நீதியை வழங்கக் கோரிப் போராட்டம்

கறுப்பு ஜூலைப் படுகொலைக்கு நீதியை வழங்கக் கோரி போராட்டம் கனடாவில் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனேடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் அழைப்பு விடுத்துள்ளது.

Read more
Page 734 of 1111 1 733 734 735 1,111