தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தங்காலையில் இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்புக்...
Read moreதற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக கல்விசார தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை...
Read moreஒக்டேன் 92 ரக பெற்றோ 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க...
Read moreநாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான செயற்திட்டம் தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில்...
Read moreநாட்டில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின்...
Read moreஇந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருட்களை வழங்குவதாயின், அது தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தரவாதமொன்றை கோருவதற்கு இந்திய எக்ஸிம் வங்கியினால் நடவடிக்கை...
Read more21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மௌனமாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலையீடு செய்ததால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியாத நிலை...
Read moreகோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார். இதற்கு அமைய...
Read moreநாட்டில் எர்பொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பதனால் மக்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பமும் நடந்தேறிய வண்ணமே...
Read more