தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகிக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர், நாடாளுமன்ற...
Read moreபோர்த்துக்கேயர், ஆங்கிலேயர், டச்சு காலங்களிலிருந்து இந்நாட்டில் நிலவிய மேட்டுக்குடி அரசியலின் இறுதிக் வாரிசு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார். இந்த...
Read moreமுன்னாள் ஜனாதிபதியும் தர்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை,...
Read moreபொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குதோடு கொவிட் தொழிநுட்பக் குழுவின் பரிந்துரைகள் மீள நடைமுறை படுத்துங்கள். மேலும் நாட்டில் மற்றொரு கொவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு...
Read moreஎரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி...
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்காக கைதுசெய்யவேண்டும் என கோரும் குற்றவியல் முறைப்பாடொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...
Read morehttps://youtu.be/mc_2MSR1br0
Read moreவவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சனை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர முக்கிய...
Read moreஎரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள்...
Read more