தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreஇன்று (ஜூலை 01) திட்டமிடப்பட்ட 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 22 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...
Read moreஎரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார...
Read moreதெற்காசிய நாடுகளில் இன்றைய திகதியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் வயதிற்கு ஏற்ற உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை...
Read morehttps://youtu.be/AsD0DYn4efQ
Read moreகிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இன்று பகல் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பகுதியை...
Read moreவவுனியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா,...
Read moreகத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது என அமைச்சர் காஞ்சனவிஜயசேகர கத்தாரில் தெரிவித்துள்ளார். கத்தாரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன்,...
Read moreஉலக வங்கியின் 70 மில்லியன் டொலர் நிதியுதவியுடன், லிட்ரோ நிறுவனம் 100 000 மெட்ரிக் தொன் எரிவாயுவை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த தொகை எதிர்வரும் 4 மாதங்களுக்கு...
Read more