https://youtu.be/p2T3-Q3gaPs
Read moreஇலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில் இருப்பதாக உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டீவ் ஹேன்க் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர்...
Read moreஎத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை....
Read more2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் மாதம்...
Read moreதபால் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று(4) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது. மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு...
Read moreஎல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி...
Read moreஎரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவஅதிகாரியொருவர் பொதுமகனை காலால் உதைக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளது. எரிபொருள் நிரப்புநிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.நபர் ஒருவரை...
Read moreதற்போது தென்மேற்கு பருவக்காற்றின் தீவிர நிலை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...
Read moreகிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவை உள்ளடங்கிய 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி...
Read more