இலங்கையில் ராஜபக்ச வம்சாவளியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த நபருக்கு இலங்கையிலிருந்து தப்பியோடும் நோக்கம் எதுவுமில்லை என முன்னைய அதிகாரமிக்க நபரின் பிரதான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர்...
Read moreகோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு...
Read moreகொழும்பில் ஊரடங்கு கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமையை...
Read moreபாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் | இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா...
Read moreஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக ...
Read moreகாற்றானது,வானத்தின் கூரைகளைப்பெயர்ப்பதற்கு முன்னான காலத்தில்,மீசை வைத்த ஒரு தலைவன்உங்கள் மந்திரியைக் 'குள்ள நரி' என்றான்! அப்போது நீங்களோ…தலைவனைப்பயங்கரவாதி என்றீர்கள்! மூளை நரியைக்கண்ணால் கண்டவர்களோ,'அவன் யானையிலும்ஆயிரம் மடங்கு பலமுள்ள...
Read morehttps://youtu.be/tFGsNfzkUQI
Read moreமாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில்...
Read more