பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அனைத்து கட்சிகளின் பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில்...
Read moreஇன்று (15) வெள்ளிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read morehttps://youtu.be/IDN2g7EncbM
Read moreசர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள...
Read moreஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமான விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனர உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர்...
Read moreநாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, அத்தியாவசிய சேவைகள் குறித்து முன்னுரிமை அளித்து விநியோகம் செய்வது தொடர்பிலான முறையான வேலை திட்டமொன்றினை வகுத்து அது குறித்து உயர் நீதிமன்றில்...
Read moreதன்னெழுச்சி போராட்டக் காரர்களால் கைப்பற்றப்பட்ட, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை, கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று அரச கட்டிடங்களையும் முழுமையாக மீள...
Read moreநாட்டில் தொடர்ந்து நிலவிவரும் பதற்ற நிலை மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக 14 ஆம் திகதி...
Read moreஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.பிபிசியின் நியுஸ்நைட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய...
Read moreநாட்டில் இருந்து மாலை தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள்...
Read more