Easy 24 News

Sri Lanka News

சீன கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையாக மாறாது | ஹரீன் பெர்ணாண்டோ

சீனா கப்பலின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா நிலைமையை புரிந்துகொண்டுள்ளதால் கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையை ஏற்படுத்தாது என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more

புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 8 பேர் கைது

வெலிமட பகுதியில் அப்புத்தளை வீதியில் புதையல் தோண்டுவதற்கு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம்...

Read more

கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பில்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...

Read more

நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பது தொடர்பில் கலந்துரையாடல் | சஜித்

பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான டொலர்களில் விற்பனையாகின்றனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறியவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீண்டும்...

Read more

நாட்டு மக்கள் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படக் கூடும் | இம்தியாஸ் பாகீர் மாக்கார்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் , நாளை ஏனையோர் மீதும் பிரயோகிக்கப்படக் கூடும். இன்று நாட்டில் ஜனநாயகம் பெறும்...

Read more

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் |சுமந்திரன்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும். எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை...

Read more

நாட்டை வங்குரோத்தாக்கிய அரசியல்வாதிகள் | சம்பிக்க

நாட்டை வங்குரோத்தாக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் வங்குரோத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கினார்கள் அவர்களை தண்டிப்பதை ஒருபோதும்...

Read more

எரிபொருளை பெற்றுக்கொள்ள 208 இலங்கை விமானங்கள் இந்திய விமான நிலையத்தில் தரையிறக்கம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்து இருந்தது. இந்நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்குச் சொந்தமான சுமார் 208 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம்...

Read more

24 ம் திகதி இலங்கை வரமாட்டார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகின்றார் ஆனால் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார். 24ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருகின்றார்...

Read more
Page 697 of 1110 1 696 697 698 1,110