இலங்கையில் பணவீக்கம் காரணமாக உணவு திருட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோட்டங்களில் பழங்கள் மற்றும் மரக்கறிகள் திருடும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக...
Read moreஅனைத்தையும் விட மனித உரிமை பாதுகாப்பு முக்கியமானது என அமெரிக்க செனெட்டின் வெளிஉறவு குழு தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையின் பாதுகாப்பு படையினரின் ஆர்ப்பாட்டக்காரர்கள்...
Read moreரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreகாலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட...
Read moreகாலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட...
Read moreகாலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதலை இராணுவமனோநிலையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும இதனால் நாட்டிற்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில்...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளனர்....
Read moreஎரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், ஜூலை மாதத்தில் மாத்திரம்...
Read moreஇலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். சீனாவின் அரசாங்க ஊடகமான சிசிடிவி இதனை தெரிவித்துள்ளது. தனது செய்தியில் இலங்கையால்...
Read moreஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று...
Read more