பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குதோடு கொவிட் தொழிநுட்பக் குழுவின் பரிந்துரைகள் மீள நடைமுறை படுத்துங்கள். மேலும் நாட்டில் மற்றொரு கொவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு...
Read moreஎரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி...
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்காக கைதுசெய்யவேண்டும் என கோரும் குற்றவியல் முறைப்பாடொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...
Read morehttps://youtu.be/mc_2MSR1br0
Read moreவவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சனை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர முக்கிய...
Read moreஎரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள்...
Read moreஇலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிலையாக தங்கியிருக்க நாடு இன்றி தவித்து வருகிறார். ராஜபக்சர்களின் நட்பு நாடான மாலைதீவுக்கு தப்பிச்...
Read moreபுதிய ஜனாதிபதி அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை 23 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது,...
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள்...
Read more