அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
Read moreநாட்டில் நேற்று (27.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாஙக்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்...
Read moreஅம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை - பலப்பிட்டிய, ஊரவத்த பிரதேசத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத்...
Read moreஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு புதிய விதிகளை வித்துள்ளார். அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து அமைச்சர்கள் எவரும்...
Read morehttps://youtu.be/0_hy_DcKMro
Read moreஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா...
Read moreகொவிட் பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை முழு உலகையும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதுடன், அரசியல் ரீதியிலான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...
Read moreமட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர்...
Read more