நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு என...
Read moreஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது. நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை...
Read moreஅரகலயவின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தல் மிரட்டல்களிற்குள்ளாகியுள்ளனர். அரகலய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவது அவர்களுடைய தொலைபேசிகள் இடைமறித்து கேட்கப்படுவது உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன....
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது. அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அன்று வடக்கு மக்களுக்கு செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு...
Read moreபோராட்டத்தில் ஈடுபடும் மக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க சென்று இராணுவத்தினர் தமது புகழை இல்லாதொழித்துக்கொள்ள வேண்டாம். ஆகஸ்ட் 09...
Read moreபொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற போராட வேண்டிய நேரத்தில் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது. அதனால் ஆர்ப்பாட்டக்கரர்கள் கோ ஹோம் என தெரிவிக்காமல் யாரை...
Read moreதந்தையின் ஆயுளுக்கும், பெண் குழந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு பந்தம் இருப்பதாக கீலோனியன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம்...
Read morehttps://youtu.be/OL9n4eY4VMg
Read moreசீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது. பிரிட்டனில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள்...
Read moreசோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் காலமாகியுள்ளார். அவர் அனைத்துலகக் குழுவின் தலைவர்களில் ஒருவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர்...
Read more