Easy 24 News

Sri Lanka News

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பெல்துவ சந்தியில் இடம்பெற்ற வன்முறை...

Read more

உரத்தை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்த ஐவர் கைது

மஹஓய விவசாய சேவை திணைக்களத்தின் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உரத்தை வேறு ஒரு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாய சங்கத்தின் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது...

Read more

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளது | ஜனாதிபதி

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் கோரிக்கையாகக் காணப்பட்ட ஆட்சி முறைமை மாற்றத்தினை தானும் ஏற்றுக் கொள்வதாக...

Read more

அழிந்து வரும் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுத்தைகளின் தற்போதைய நிலை என்ன?

உலகளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள 8 வகையான சிறுத்தை உப இனங்களில் பந்தெரா பார்டஸ் கொட்டியா (Panthera pardus kotiya) என விஞ்ஞான ரீதியாக அறியப்படும் இலங்கைச்சிறுத்தையும் ஒன்றாகும்....

Read more

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் | பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு

இலங்கையின் பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து அதிகாரிகள் முழுமையான துரித விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு எக்ஸ்போஸ்...

Read more

1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டுப்பணத்தை உண்டியல் மூலம் அனுப்ப வைத்திருந்த இளைஞன் கைது

1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிகமை பகுதியில் வைத்து 1.7 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன்...

Read more

இலங்கைப் பாணியில் ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள்

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர். மதகுரு முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கான போட்டி வேட்பாளரை...

Read more

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தார் – செல்வம்

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆயுத போராட்டத்தை தோற்றுவித்தார். ஜனநாயக மக்கள் போராட்டத்தை தவறான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம். தமிழர்கள் கொல்லப்பட்ட...

Read more

எரிபொருளை பெற்றுக்கொள்ள விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

பல வாகனங்களைக் கொண்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற்றுக்கொள்ள பதிவுகளை மேற்கொள்ள முடியும்  என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

Read more
Page 688 of 1076 1 687 688 689 1,076