சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான அழைப்புக்களும் கிடைக்கவில்லை என்று சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், ...
Read moreஅரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொள்வார்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை இந்தியா,அமெரிக்கா,சீனா ஆகிய...
Read morehttps://youtu.be/kOw4_7H1Zdw
Read moreஎம்மில் சிலர் அறிகுறிகளை வெளிப்படுத்தாத மண்ணீரல் வீக்க பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதனை தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறிந்து உரிய முறையில் சிகிச்சை எடுத்தால், நோய் எதிர்ப்பாற்றலை...
Read moreமிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதன் பெண்கள் தொடர்பில் இன்னுமொரு நெருக்கடியை எதிர்கொள்கின்றது என ஏஎன்ஐ செய்தி...
Read moreமனிதாபிமானம் மிக்க அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் முழுமையான விடுதலை பெறுவார் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு விஜயம் ஜனாதிபதியை, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும்...
Read moreநாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்...
Read moreதேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 12 யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த யோசனைகளை...
Read more