பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்...
Read moreயாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம்...
Read moreதமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் 'கருப்பு' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற' காட் மோட்'...
Read moreபாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு (Ministry of Education)...
Read moreவிஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சேத்தன் சீனு கதையின் நாயகனாக...
Read moreஇஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreபாஹ்ரெய்ன், மனாமாவில் நாளை புதன்கிழமை (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் 100 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாத்தின் பாதுகாப்பு...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று...
Read moreநாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மிக முக்கியம், ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல்...
Read moreகிளிநொச்சி அக்கராயான் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச்...
Read more