Easy 24 News

Sri Lanka News

எரிபொருளுக்கான கீவ்.ஆர் குறியீடுப் பதிவுகள் 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தம்

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் (QR CODE) அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்...

Read more

வெள்ளை மாளிகைக்கு அருகில் மின்னல் தாக்கம் | 4 பேர் காயம் 

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை பின்னிரவு (04.08.2022) மின்னல் தாக்கத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில்...

Read more

கனிமொழியை சந்தித்தார் மிலிந்தமொராகொட

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் ஜூன் மாதத்தில் தமிழக முதலமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவும்...

Read more

நாட்டில் கொரோனா  தொற்றால் மேலும் நான்கு பேர் உயிரிழப்பு

நாட்டில் (04.08.2022) கொரோனா  தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய...

Read more

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் | ரணில்

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார...

Read more

மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் 

நாட்டு மக்கள் கடந்தகாலங்களில் உள்நாட்டுப்போர், கொரோனா தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடியால் துவண்டுபோயுள்ள நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர். மக்களின் நலன் கருதி இந்த...

Read more

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள துப்பாக்கி கலாசாரம் – இரண்டு மாதங்களில் 23 பேர் பலி

இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து...

Read more

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின்...

Read more
Page 679 of 1077 1 678 679 680 1,077