கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ....
Read moreஉட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சவால்களால் பிரசவம் என்பது உயிருக்கு ஆபத்தானதாகயிருக்கலாம். இலங்கையின் 2 மில்லியன் பெண்கள் யுவதிகளிற்கு உயிர்காக்கும் சுகாதார சேiவையை வழங்குவதற்காக 10.7 மில்லியன் அமெரிக்க...
Read moreதற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் சரியான விடயத்தை செய்வார்கள் என அரசியல் தலைவர்களை எவ்வளவு தூரம் நம்புகின்றீர்கள் என கேட்கப்பட்டமைக்கு மக்கள் அனுரகுமார திசநாயக்க(48.5) மீது...
Read moreநாட்டில் இன்று 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில்,...
Read morehttps://youtu.be/OpHtUJJIqwM
Read more"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக...
Read moreதேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின்...
Read moreசர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச...
Read moreஅடுத்த வாரம்(08 - 12) பாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல்(08) ஆரம்பமாகும் புதிய வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில்...
Read moreகலை இலக்கியப் படைப்பாளி வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் பவள விழா நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது. பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் கலைஞர்கள்,...
Read more