Easy 24 News

Sri Lanka News

சிட்னி இலக்கிய சந்திப்பு : 2022

சிட்னி இலக்கிய சந்திப்பு : 2022————————————————————வாசிப்பும் அனுபவப்பகிர்வும் :சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்உரை: ஐங்கரன் விக்கினேஸ்வராநாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்உரை: திரு....

Read more

தன் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து சந்திரிக்கா

தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தன்னுடைய கண் தனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு குடியுரிமை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம்...

Read more

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில்...

Read more

வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்களின் நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் மற்றும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் வடக்கில் நடைபெறவுள்ளது....

Read more

மெல்பனில் இலக்கிய சந்திப்பு

      மெல்பனில் இலக்கிய சந்திப்பு          புதிய கதைத்தொகுதி வெளியீடு கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார். ஶ்ரீரஞ்சனியுடனான   இலக்கிய சந்திப்பும்,...

Read more

கொழும்பில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது

கொழும்பு- வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர்  விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...

Read more

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க...

Read more

வலி. வடக்கில் சட்டவிரோத மண் அகழ்வு

வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில்...

Read more

9 மாதங்களில் 435 மனித படுகொலைகள் பதிவு

நாட்டில் தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம்...

Read more
Page 671 of 1137 1 670 671 672 1,137
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News