Easy 24 News

Sri Lanka News

மைத்திரியின் அதிரடி தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற தேசிய பேரவையில் இணைந்துக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற...

Read more

போதைப்பொருளால் அழியும் வடக்கு | விழிப்புணர்வு பேரணி நாளை!

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை...

Read more

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (27) கைது...

Read more

கிளிநொச்சியில் முன்னாள் போராளி திடீர் மரணம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த தர்சினி என்ற முன்னாள் போராளியே இவ்வாறு திடீர் மரணத்தை தழுவியுள்ளார்.

Read more

அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள உறுதி!

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர்...

Read more

எனது காலத்தில் மக்கள் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் | மைத்திரிபால

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர்...

Read more

சீரான முறையில் எரிபொருள் விநியோகம்

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (27)...

Read more

தண்டவாளத்தை விட்டு விலகி வீடுகளுக்குள் புகுந்த ரயிலால் பரபரப்பு

தெமட்டகொட புகையிரத தடத்தில் பயணித்த ரயில் ஒன்று தண்டவாளத்தைவிட்டு விலகி அங்கிருந்த பழைய கட்டடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில் சாரதி உறங்கியமையினால்...

Read more

இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

அப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் - 14 ஐ...

Read more

யாழில் போதைக்காக “ஓடிக்கோலோன்” குடித்தவர் மரணம்   

யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...

Read more
Page 665 of 1110 1 664 665 666 1,110