ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில்...
Read moreTamil Mirror Awards Gala Night 2022 - நிகழ்வு கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட தமிழ்நாடு முன்னாள் காவல்துறை அதிகாரி...
Read moreயாழ்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று வந்துக்கொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்தில் படுத்துறங்கும் தொடருந்து பெட்டிகளுக்கு பொறுப்பாக இருக்கும் ஊழியர் மது போதையில் இருந்த...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்...
Read moreஎரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு...
Read moreஎரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...
Read moreஅரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி, கொள்கை ரீதியாக பிளவுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது அணி அடுத்த...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் இருந்து...
Read moreபட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...
Read moreதமிழ்மிரர் விருதுகள் - கலர் நைட் - 2022 நிகழ்வு வெகு விமர்சையாக துவங்கியது. இதில் அரசியல் பிரதிநிதி விஜய் தணிகாசலம் கலந்து கொண்டார். அத்துடன் தமிழ்...
Read more