நாடளாவிய ரீதியில் இன்று (07) புதன்கிழமை ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில...
Read morehttps://youtu.be/i650QDgnguw
Read moreடொலர் நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டு பெரிய கோதுமை மா நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தமையே கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு காரணமாகும் என்றும் எதிர்காலத்தில் பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகின்றது. இணைந்து...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் முன்னிலை தரப்பினர்கள் இடமளிக்க போவதில்லை. 2023, பெப்ரவரிக்கு பிறகு ராஜபக்ஷர்களை...
Read more16 வருடங்களின் பின்னர் அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் நாளை அதிகாலை நாடு திரும்ப உள்ளார். அவர் டுபாயிலிருந்து இலங்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreகுருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். வீதியில் சென்ற வாகனத்தை தவிர்க்க முற்பட்ட...
Read moreஇன்று (06) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreநாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி தண்டிக்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய...
Read more