Easy 24 News

Sri Lanka News

கொழும்பில் கூடவுள்ள தமிழ்த் கட்சிகள் | கஜேந்திரகுமாரை உள்ளீர்க்க மாவை பிரயத்தனம்

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரியிடம் தெரிவித்தார். “நான், விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன்,...

Read more

நாட்டை வந்தடைந்தார் பசில் | கட்டுநாயக்கவில் அமைச்சர்கள் வரவேற்பு

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர், பசில் ராஜபக்க்ஷ இன்று (20)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். பசில் ராஜபக்ஷவை வரவேற்க கட்டுநாயக்க...

Read more

ரணில், டக்ளசுடன் ஒரே மேடையில் சுமந்திரன் ஆதரவுப் பேச்சு

நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி...

Read more

வியட்நாமில் இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி

வியட்நாமில் அகதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாகக் கப்பல் மூலம் கனடா செல்ல...

Read more

அகதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறும் அமைச்சர்

ஆஸ்திரேலியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என அனுப்பப்பட்ட கடிதங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்கடிதங்கள் தனக்குத் தெரியாமல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக...

Read more

வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு

எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப்...

Read more

யாழில் அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர்-பகீர் கிளப்பிய சம்பவம்!

யாழ்ப்பாண மாவட்டம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (18-11-2022) அதிகாலை 4...

Read more

விடுதலைப்புலிகள் உத்தமர்கள்! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

“இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. நாட்டுக்குச் செய்த அநியாயம்போல் விடுதலைப்புலிகள் கூட செய்யவில்லை. ஜே.வி.பியினருடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் உத்தமர்கள்.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்....

Read more

இன அழிப்பிற்கு உள்ளான இனத்திற்கு உலகம் செய்யும் துரோகம் | சிறீதரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் அது, இன அழிப்பிற்கு உள்ளான இனத்திற்கு உலகம் செய்யும் துரோகமாக கருதப்படும்.  புரையோடி...

Read more

மக்கள் போராட்டத்தை அனைவரும் ஒரு படிப்பினையாகக்கொள்ள வேண்டும் – கெஹலிய ரம்புக்வெல

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிவாரணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல,எதிர்கால அபிவிருத்தியை இலக்காக கொண்டது. பாரம்பரியமான தவறுகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்திக் கொள்ளப்பட்டுள்ளன....

Read more
Page 648 of 1137 1 647 648 649 1,137
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News