நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு! கனடா உங்களை அன்புடன் வரவேற்கின்றது !! Welcome to Canada, Dr. A. Kaliyamurthy, Key note speaker...
Read moreஎதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
Read moreநாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கின்றனர்.அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என்று பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்சுமத்தியுள்ளார். உலக...
Read moreபாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அரச சேவையின் கெளரவத்தை...
Read moreதிருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருச்சியில் உள்ள தந்தை பெரியார்...
Read moreயாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ்...
Read moreஇலங்கையில் மதுபான பயன்பாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக அளவில் மது பயன்பாடு குறித்த சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை 79ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களம்...
Read moreகொழும்பின் பிரபல்யமான பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இரண்டு பேர் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாணவர் ஒருவரை மிக மோசமாக தாக்கியதாக இரண்டு ஆசிரியர்கள்...
Read moreமட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 28...
Read moreகடன் தொல்லை காரணமாக வர்த்தகர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். அவர் யாழ்.நகரில்...
Read more