துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை...
Read more"ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு" வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (31) முல்லைத்தீவு...
Read moreஇலங்கையில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் எவ்வாறு குற்றவாளிகளின் கைகளுக்கு செல்கிறது என்ற சந்தேகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு பதிலை...
Read moreஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களை இணைத்து, அவர்களுக்கு தலைமைப் பதவிகளை வழங்குமாறு தான் ஒரு ஆலோசகராக தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டு...
Read more2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வுகூறலை 3.5 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாகக் குறைத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் தொடரவேண்டும்...
Read moreஎதிர்க்கட்சிகளிலுள்ள அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பாதாள உலகக் குழுக்களை அழிப்பதாகக் கூறி, அதன் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான...
Read moreஉலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம் பாடசாலை இடம்பெறும் நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை...
Read moreநீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று...
Read moreபுதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின் நேரங்களும் ஜனவரி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கப்படவுள்ளன....
Read moreபுனித அந்தோனியார் கல்லூரி (கண்டி), புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (கொட்டாஞ்சேனை), புனித சூசையப்பர் கல்லூரி (மருதானை), புனித பேதுருவானர் கல்லூரி (பம்பலப்பிட்டி) ஆகிய பாடசாலைகள் பங்குபற்றும் 56ஆவது...
Read more