அடுத்த இரு நாட்களுக்கான (ஒக்டோபர் 6 மற்றும் 7) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு...
Read moreசமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி...
Read moreகாத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...
Read moreஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்...
Read moreலிட்ரோ எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைவடையும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
Read moreகையடக்க தொலைபேசி மற்றும் துணை சாதனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை...
Read moreகடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்களை இனி வரும் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு என தமிழ் மக்கள்...
Read more50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது. விலைக்குறைப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
Read moreவடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 65 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (4) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில்...
Read moreஇலங்கையில் மலையகத்திலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. மலையகத்தில் தேயிலை உற்பத்தி தொழிற்துறையே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மையை கொண்டுள்ளது என உலக உணவு...
Read more