Easy 24 News

Sri Lanka News

மனிதர்களை விஞ்சிய குரங்கு | கண்ணீருடன் நன்றிக்கடன் செலுத்தியது

உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் பதிவாகியு்ளளது.தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன்...

Read more

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.  இதன்படி, இந்தவருடம்(2022)  நவம்பர் மாத இறுதிக்குள்...

Read more

ஜெயலலிதா மரணம் | சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி...

Read more

2023 ஆம் ஆண்டிற்கு 365726 கோடி ரூபா செலவீனம் | பாதுகாப்புக்கு 53920 கோடி ரூபா

அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவீனமாக 365726 கோடியே 56,38000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் அதி கூடிய ஒதுக்கீடாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85625 கோடியே...

Read more

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம்

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட...

Read more

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள் | ராமதாஸ்

இலங்கையிலிருந்து தமிழகத்தை சீனப் படைகள் உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட தீர்மானமில்லை | சஜித்திற்கு சுசில் பதில்

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய...

Read more

புக்கர் பரிசு வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக

இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டது. இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும்...

Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக தொடர்ச்சியாக பல மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி, நாளை (18.10.2022) முதல் எதிர்வரும் (21.10.2022)...

Read more

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவேந்தல்

கோண்டாவில் டிப்போ கலைவாணி வீதிப்பகுதியில் கடந்த 1987ஆம் திகதி இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த...

Read more
Page 618 of 1079 1 617 618 619 1,079