Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு ஜனாதிபதி...

Read more

தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள்

அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய 183 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசு நாடுகடத்தியிருப்பதாக அந்நாட்டு தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் எனத்...

Read more

மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த...

Read more

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு...

Read more

21 இலட்சம் ரூபா கொள்ளை! | கொள்ளையர்கள் கைது

மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்து 21 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய...

Read more

யாழில் போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன்

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு சென்ற மாணவன் , தனது கையினை பிளேட்டால் வெட்டி காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 21 ஆம்...

Read more

ஐஸ் போதைப்பொருள் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்....

Read more

எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாகவும்...

Read more

தென்சூடான் கிழக்கு திமோருக்கு நடந்ததே இலங்கையிலும் நடக்கும் | வீரசேகர

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். பிரிவினைவாதத்தை...

Read more

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் | மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

Read more
Page 615 of 1079 1 614 615 616 1,079