Easy 24 News

Sri Lanka News

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும்...

Read more

பாணுக்கு விலை சூத்திரம்

வர்த்தகர்கள் திடீரென விலைகளை அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு, பாணுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு எடை மற்றும் அளவுகளை பரிசோதிக்கும் பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. கோதுமை...

Read more

தமிழருக்கான தீர்வு விடயத்தில் ரணில் செயலாற்றினால் முழு ஆதரவு! – சம்பந்தன் அறிவிப்பு

புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம்....

Read more

கோட்டாபாயவுக்கு சாபம் பலித்தது: வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் பகீர் தகவல்

ராஜபக்சவினரே நாட்டை அழித்தனர் எனவும் கொள்ளையடிக்கும் சுவை அறிந்தே அவர்கள் விழுந்து,விழுந்து மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சாபம் பலித்தது எனவும் மிகிந்தலை...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்து நடக்கும் தொடர் கொலைகள்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த...

Read more

ஆஸ்திரேலியா அகதிகள் முகாமை நிர்வகிக்க  ஒரு நாளுக்கு 7 லட்சம் டாலர்களா?

ஆஸ்திரேலியா: அகதிகள் முகாமை நிர்வகிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாளுக்கு 7 லட்சம் டாலர்களா? நவுருத்தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிக்க அமெரிக்க தனியார் சிறை மேலாண்மை நிறுவனத்துக்கு ஒரு...

Read more

சிட்னி இலக்கிய சந்திப்பு : 2022

சிட்னி இலக்கிய சந்திப்பு : 2022————————————————————வாசிப்பும் அனுபவப்பகிர்வும் :சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்உரை: ஐங்கரன் விக்கினேஸ்வராநாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்உரை: திரு....

Read more

தன் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து சந்திரிக்கா

தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தன்னுடைய கண் தனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு குடியுரிமை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம்...

Read more
Page 612 of 1079 1 611 612 613 1,079