Easy 24 News

Sri Lanka News

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தாத்தா கைது!

14 வயதான  சிறுமி ஒருவர்  தனது தாத்தாவினால் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் ஒன்று கல்னேவ - ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தமது மகள் பாலியல்...

Read more

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது!

இலக்க தகடு இன்றி சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள்...

Read more

இலங்கையில் 80 ரூபாயாக அதிகரிக்கும் முட்டை விலை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். முட்டை...

Read more

வடக்கு ஆளுநருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள்! – ஜனாதிபதிக்கு சீ.வீ.கே. கடிதம்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அரசமைப்பைத் தொடர்ந்து மீறி வருகின்றார். அவருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பிரதமர்...

Read more

அலரி மாளிகையில் நடந்த விருந்து – மதுபான போத்தல்களை கொண்டு சென்ற அமைச்சர்

அலரி மாளிகையில் கடந்த புதன் கிழமை ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மது விருந்துக்கு ஏற்பாடு செய்யாத...

Read more

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் | சபா குகதாஸ்

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றில் நேற்று (02.11.2011) இந்த...

Read more

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல, மாகந்துர பகுதியில் மேலதிக...

Read more

பேச்சின் மூலமான தீர்வு! சர்வதேசத்தின் அழுத்தத்தைக் கோருகின்றார் சம்பந்தன்

தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது கானல்நீரா மாறிக்கொண்டிருக்கும் கனவு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. எனவே, அனைத்துலக...

Read more

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் –  ஆறுதிருமுருகன் கோரிக்கை

யாழ்ப்பாணம்  மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாக  மக்கள் பிரதிநிகள் மற்றும் சமய சமூக நிறுவனங்கள்  அவசரமாக உதவி செய்ய முன்வாருங்கள் என செஞ்சொற் செல்வர் கலாநிதி...

Read more

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று னிக்கிழமை (03) கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி...

Read more
Page 607 of 1110 1 606 607 608 1,110