Easy 24 News

Sri Lanka News

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடுவோரின் கோரிக்கைகள் நியாயமெனில் அது குறித்து பரிசீலிக்கப்படும் – டக்ளஸ்

கடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு...

Read more

யாழில் மீன் தாக்குதலுக்குள்ளான மீனவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி சுகவீனமுற்றிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த...

Read more

ஆஸ்திரேலியாவில் தமிழ் அகதியின் வாசினி ஜெயக்குமாரின் துயர நிலை!

ஆஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்துக்காக நிரந்தர விசா கோரி போராடிய தமிழ் அகதியின் விசா காலாவதி ஆஸ்திரேலியாவில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் நிரந்தரமாக...

Read more

கூட்டமைப்பு,விக்கி அணி இலங்கை அரசாங்கத்தின் கூலிகள் என்கிறார் கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள்,போலித் தமிழ் தேசியவாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என...

Read more

தமிழர்கள்  அகமகிழ்ந்து ஏமாறப் போவதில்லை

சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவரின் நரித் தந்திரமுகமாக ஸ்ரீலங்கா நீதித்துறை செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய...

Read more

சரியான தலைவரிடம் நாட்டை ஒப்படைக்காவிடின் நிலைமை மேலும் மோசமடையும்:பொன்சேகா எச்சரிக்கை

"சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்."என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...

Read more

38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

இலங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து...

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று  (ஜன 05)   இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

Read more

மதுபோதையில் தாயை தாக்கிய மகனைக் கொலை செய்த தந்தை

மதுபோதையில் வீட்டுக்கு  வந்து தாயை தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்  25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது தந்தை,...

Read more

அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு ‘படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வெளியாக இருக்கும் 'துணிவு' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக...

Read more
Page 603 of 1136 1 602 603 604 1,136
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News