ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்
July 12, 2026
மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரம் சட்டவிரோதமானது.அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும்,ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க போவதில்லை.மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது.என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...
Read moreகிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இன்று (10) தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்துள்ளார். அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம்...
Read moreதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை (9)...
Read more2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கற்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே ஐஸ் போதைப்பொருள்...
Read more11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்ததாக கூறப்படும் தம்பதியரைக் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பழிவாங்கும் வகையில் இந்தச்...
Read moreமின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை மின்சார சபை முன்றலில் இன்று (9) பிற்பகல் பொது...
Read moreகொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ்...
Read moreசமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு, அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Read moreஇலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது....
Read moreகடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சர்ஜன்ட் மேலும்...
Read more