தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட...
Read moreஇலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தகவலொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreஇலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து...
Read moreமூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு, குடித்து திருப்தியாக மக்கள் வாழ்ந்த நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என தற்போதைய அரசாங்கமே அறிவித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
Read moreஎதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...
Read moreபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கும், சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலரின் அகவை தினத்தை முன்னிட்டு நாவலர் தினம் - கருத்தரங்கு இடம்பெறவுள்ளது....
Read moreசென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானபோக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என இந்தியாவின் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில்...
Read moreதிருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின்...
Read moreமட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12)...
Read moreயாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 20 தொழில்வழங்குநர்களிடம் 500 மாணவர்கள் தொழில் பெறும் சந்தர்ப்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும்...
Read more