அடுத்த வருடத்தில் 7 அல்லது 8 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம்...
Read moreகாலநிலையில் எற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...
Read moreகிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய...
Read moreஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழக மாணவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்திய பகிடிவதை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் உயிரிழந்த ஆடுகள் மற்றும் மாடுகளின் இறப்பிற்கு காரணம் கடும் குளிருடனான காலநிலை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்...
Read moreவவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார். உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான...
Read moreமதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையுடன் இணைந்து முன்னெடுத்த மதுசார...
Read moreநாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள்...
Read moreநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நிர்ணயம் செய்துள்ள முட்டைக்கான புதிய அதிகபட்ச விலையினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இன்று (15)...
Read moreபெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை...
Read more