வாழ்வில் ஒளி பரவ, இருள் இல்லாமல் போக இறைவன் மனிதனாய் பிறப்பெடுத்து மாநிலத்தை, மானுடத்தை காக்க அவதரித்த நன்நாளில் அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.
Read moreதமிழில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சார்லி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'உடன்பால்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் 30ஆம்...
Read moreஇலங்கையை சேர்ந்தவர்கள் என கருதப்படும் 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்...
Read moreஉயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு...
Read moreகையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள்...
Read moreதென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச. 25)...
Read moreமாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று சனிக்கிழமை (டிச 24)...
Read moreஇலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை...
Read moreஇண்டியன் ப்றீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இது...
Read moreவடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின்...
Read more