Easy 24 News

Sri Lanka News

தமிழர்கள்  அகமகிழ்ந்து ஏமாறப் போவதில்லை

சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவரின் நரித் தந்திரமுகமாக ஸ்ரீலங்கா நீதித்துறை செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய...

Read more

சரியான தலைவரிடம் நாட்டை ஒப்படைக்காவிடின் நிலைமை மேலும் மோசமடையும்:பொன்சேகா எச்சரிக்கை

"சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்."என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...

Read more

38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

இலங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து...

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று  (ஜன 05)   இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

Read more

மதுபோதையில் தாயை தாக்கிய மகனைக் கொலை செய்த தந்தை

மதுபோதையில் வீட்டுக்கு  வந்து தாயை தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்  25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது தந்தை,...

Read more

அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு ‘படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வெளியாக இருக்கும் 'துணிவு' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக...

Read more

இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி...

Read more

வவுனியா சிறைச்சாலை கைதி மரணம்

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் நேற்று (ஜன 04) மாலை மரணமடைந்துள்ளார்.  இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக...

Read more

முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள். பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து...

Read more

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

கடந்த காலத்தில் லிட்ரோ  எரிவாயுவில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நட்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...

Read more
Page 577 of 1110 1 576 577 578 1,110