Easy 24 News

Sri Lanka News

6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும்  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

பஷில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பகல் பொதுஜன பெரமுனவின்...

Read more

எதிர்வரும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை அவதான மத்திய நிலையம்...

Read more

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்திய ஆதரவு தேவை | பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை

(சந்திப்பு: எம்.நியூட்டன்) இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்திய ஆதரவு கட்டாயம் தேவை. இந்தியாவின் உதவி இல்லாமல் எதையும் செய்யமுடியாத நிலையே காணப்படுகின்றது  என்று யாழ்ப்பாணம்,...

Read more

மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனை அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

Read more

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரெப் இசை கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வீரன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 'மரகத...

Read more

தொடர்ச்சியான 8 ஆவது தடவையாகவும் தேசிய ரக்பி லீக்கில் மகுடம் சூடிய கண்டி ரக்பி கழகம்

தேசிய ரக்பி லீக் சம்பியன்ஷிப் தொடரான நிப்பொன் பெயிண்ட் சவால் கிண்ணத்தை தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக  கைப்பற்றி மொத்தமாக 24 தடவைகள் சம்பியன் மகுடத்தை தை...

Read more

பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் இன்று (20) மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நபர் தனது காணியில் கடந்த வியாழக்கிழமை (16) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு...

Read more

13ஐ அமுல்படுத்துவதன் மூலமே நாடு பிரிவினையற்ற தேசமாக இருக்கும் | கல்வி இராஜாங்க அமைச்சர்

எமது நாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் அதன் சரத்துக்களினூடாக அமையப்பெற்றுள்ள நல மேம்பாடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத நிலையே காணப்பட்டு வருகின்றது.  அதனடிப்படையில்...

Read more

34 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு பெரஹரா வீதி உலா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா நேற்று (பெப் 19) கண்டி நகரில் வீதி...

Read more
Page 575 of 1136 1 574 575 576 1,136
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News