கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு...
Read moreரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடுக்குக்கள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகின்றன. அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள கட்சி உறுப்புரிமை மற்றும்...
Read moreசர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இன்று (14.11.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்....
Read moreதேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த நூலக சேவை...
Read moreபோர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும்...
Read moreகண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர்...
Read moreஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14)...
Read moreஅரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு உப குழுவின் இடைக்கால அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும்...
Read moreபெரு நிறுவனங்களில் கிரிக்கட் வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனேயே பல்வேறு பிரிவுகளில் வர்த்தக நிவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA)...
Read moreமேலும் பல உயிர்களைப் பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை...
Read more