Easy 24 News

Sri Lanka News

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் | சுமந்திரன்

பொலிஸ்அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என...

Read more

பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

இலங்கையில் கடந்த வருடம் மே மாதம்  9  ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸ்  திணைக்களம் தவறியதன் காரணமாக இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை மனித...

Read more

இலங்கை மீதான அழுத்தங்களை கையில் எடுப்பாரா மோடி

தமிழருக்கான தீர்வு விவகாரத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது தமிழ் தேசிய தரப்புகளிடம் இருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டெல்லி...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! உயரும் அமெரிக்க டொலர்

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(18.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்  கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...

Read more

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்

சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான குளிரூட்டி பழுது

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட பொது ...

Read more

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டது!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (18) முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஒரு கிலோ கோதுமை மாவின் விலை  இன்று முதல் ஒரு...

Read more

முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் நிபுணர்கள் அறிக்கை

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டாரா என்பதினை உறுதிசெய்யும் நோக்கிலேயே பகுப்பாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்....

Read more

குருந்தூர்மலை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும்: சம்பந்தன் கோரிக்கை

"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என...

Read more

சர்வதேச நாணய நிதிய உதவி | ஒத்துழைப்புக்கு நன்றி | பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாகிஸ்தான்...

Read more
Page 486 of 1135 1 485 486 487 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News