Easy 24 News

Sri Lanka News

பொலிஸ்நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது...

Read more

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி!

எரிவாயு விலை குறைப்பிற்கு இணையாக உணவப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான முறைமை  ஒன்றை முன்வைக்குமாறு  அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் அரசாங்கத்திடம்...

Read more

வறுமையில் வாடும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாதரத்தை உயர்த்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்காக கூடுதலாக 200 பில்லியன் ஒதுக்கப்படும். இதற்காக இந்த ஆண்டுக்குள்...

Read more

போட்டிகளை இலங்கை நடத்த முன்வந்ததால் பாகிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சீற்றம்

இலங்கை ஆசியாகிண்ணப்போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது. பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு  ஆசியகிண்ணப்போட்டிகளை நடத்தவேண்டும் என...

Read more

கஸ்தூரி கனடாவில் | இன்று EASY Entertaining Night 2023 | அனைவரும் வருக | ஆதரவு பெருக

EASY Entertaining Night 2023 நிகழ்வுக்காய் கஸ்தூரி கனடாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் மக்களினதும் விளம்பரதாரர்களினதும் பெரும் ஆதரவுடன் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இன்னமும் சில மணித்தியாலங்கள்...

Read more

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை : இந்தியா பிரதமர் மோடி தெரிவிப்பு

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து...

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்  கொலை! 

எஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பன்னில...

Read more

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளருக்கு அச்சுறுத்தல்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில்...

Read more

புதிய வீட்டில் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளது மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளது....

Read more

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு...

Read more
Page 483 of 1108 1 482 483 484 1,108