ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை இன்று செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு...
Read moreகொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து...
Read moreமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்...
Read moreபிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில்...
Read moreநாட்டில் மரக்கறிகளின் மொத்த விலை 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் விலையும் இவ்வாறு குறைந்துள்ளதாக அவர்கள் ...
Read moreகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்...
Read moreஜப்பானில் தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக, இலங்கை இளைஞர் - யுவதிகளை கூடுதலாக இணைத்துக் கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
Read moreபுகையிரத சாரதிகள் சங்கத்தினரின் திடீர் பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை (24) இரத்து செய்யப்பட்டன. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய...
Read moreமீன்பிடித் துறையில் நாம் பெற்றுக் கொள்ளும் பங்களிப்பு 1.4 வீதமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த அரசாங்கத்துக்கு மீனவர்கள் தொடர்பில் எந்தவித அக்கறையும் கிடையாது. நாட்டைச்...
Read moreநாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது....
Read more