ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
எல்லா நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணிய நிலையில், தமக்கு இந்தியாவினால் எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று(26.07.2023)கருத்து...
Read moreபொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் தரிந்து உடுவரகெதரவின் கண்களில் இரத்தம் காணப்படுவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொலிஸ்நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ள ஹிருணிகா அவரது கண்களில் இரத்தத்தை...
Read moreகண்டி, மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸே எல பிரதேசத்தில் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற...
Read moreஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று (28.07.2023) பிறப்பித்துள்ளது. வழக்கு...
Read moreபிரபல நடிகை கஸ்தூரி ஈழத்திற்கு வருகை தந்துள்ளார். நாளை (ஜூலை 29ஆம் திகதி) தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில் புதிய மஞ்சம் ஓட்டத்தில் பிரபல தென்னிந்திய நடிகையும்...
Read moreபிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இன்று வெள்ளிக்கிழமை (28) இலங்கையை வந்தடைந்தார்....
Read moreஇன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.6693 ஆகவும் விற்பனை விலை ரூபா...
Read moreகொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுடன், போராட்டமும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு வலிந்து...
Read moreபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்...
Read moreமனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்....
Read more