Easy 24 News

Sri Lanka News

எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டும் உணவுப் பண்டங்களின் விலை குறையவில்லை

எரிவாயுவின் விலை உயர்வை காரணம் காட்டி, உணவுப் பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ். மாவட்ட உணவகங்கள், எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் ஒரே மாதத்தில் குறைந்த...

Read more

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சி தலைவர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்...

Read more

சனத்தொ‍கை மதிப்பீடுக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

2023 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சனத்தொ‍கை மற்றும் குடியிருப்பு மதிப்பீடு முன்னெடுக்கப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வௌியிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார...

Read more

நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் | சீமான்

தாம் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்...

Read more

அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள் | பந்துல

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு...

Read more

IMFஇன் 2 ஆம் கட்ட கடன் தொகையை பெறுவதில் சிக்கல் இல்லை | பந்துல

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய பெரும்பாலான நிபந்தனைகள் நிறைவேற்றியுள்ளோம். இதனால் இந்நாட்டு மக்கள் தமது இயலுமையை விட , அதிக அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளனர். எனவே செப்டெம்பரில்...

Read more

தகுதி உள்ளவர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் | நிதி இராஜாங்க அமைச்சர்

தகுதி உள்ளவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...

Read more

வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களுக்கு மயக்க மருந்துகள் காரணமல்ல | சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக பதிவாகும் மரணங்கள் தொடர்பில் வெ வ்வேறு தரப்பினராலும் , பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான மரணங்களுக்கு சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க...

Read more

“அஸ்வெசும” திட்டத்தின் இறுதி இலக்கு வறுமை இல்லாத நாடு அல்ல | அபிவிருத்தி அடைந்த நாடாகும் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் "அஸ்வெசும" வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு வலுவான தொழில்முனைவோர்...

Read more

நிதி வங்குரோத்து நிலை | சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.எம்.சந்திரசேன

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டையும் ஆராய வேண்டும். ஆகவே வங்குரோத்து நிலைக்கு ஆட்சியில்...

Read more
Page 463 of 1108 1 462 463 464 1,108