Easy 24 News

Sri Lanka News

இந்திய வர்த்தக் குழு யாழ் வருகை

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு...

Read more

ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில் மன்னிப்பு

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5  வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. மியன்மார் அரச...

Read more

இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது 13 ஆவது...

Read more

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது | ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள்...

Read more

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று (01.07.2023) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. வங்கி விடுமுறை நாளை விடுமுறை தினம் என்றாலும் மக்கள்...

Read more

கோட்டாவைப் போல தவறான ஆலோசனைகள் ரணில் கேட்பதை தவிர்க்க வேண்டும்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவை போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள...

Read more

இன்று மழை, ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

முருங்கனை சென்றடைந்த “மாண்புமிகு மலையக மக்கள்” உணர்வுபூர்வ நடைபவனி

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற...

Read more

காவலாளியைத் தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது!

காவலாளியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கல்கிஸையிலுள்ள  அரச பாடசாலை ஒன்றின் அதிபர்  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த...

Read more

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை...

Read more
Page 452 of 1108 1 451 452 453 1,108