மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின்...
Read moreஎழுதியவர் - பிரிட்னி மார்டில் இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகளில், மேற்பரப்பிற்கு அடியில் ஒரு இருண்ட யதார்த்தம் நீடிப்பதுடன், அங்கு குழந்தைகளின் சிரிப்பானது சுரண்டல் மற்றும் பற்றாக்குறையால் அமைதிப்படுத்தப்படுகிறது....
Read moreமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள்தேவாலயத்தில் பெண்களுடைய கழுத்தில் இருந்த 3¼ பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட 4 பெண்கள் உட்பட 9 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக ...
Read moreஇன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.7214 ஆகவும் விற்பனை விலை ரூபா...
Read moreநீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர்...
Read moreபௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreகல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்...
Read moreஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் இயக்குநர் சச்சித்திரசேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என...
Read moreமன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீரென மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு மருதமடு...
Read moreமோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பி.எஸ்.வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனது சகோதரருடன்...
Read more