ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அநுராதகம பிரதேசத்தின் யட்டகல, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள், சீருடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஊர்கஸ்மன்ஹந்திய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்....
Read moreதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்...
Read moreமெரில்போன் கிரிக்கெட் கழக (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார 2021 ஆம்...
Read moreகிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாய காணியற்ற ஏழை மக்களுக்கு காணி...
Read moreவிடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார். இந்த நாட்டில் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட...
Read moreமக்களுடைய கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. என...
Read moreஇலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணி ஒருவர் 3000...
Read moreதிருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமண் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர்கள்...
Read moreசீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இலங்கையின் சீனத் தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது....
Read moreஇலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும்...
Read more