சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முயன்ற இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...
Read moreஅரச சேவை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் 65 வயது வரை சேவையை நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை...
Read moreநாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில்...
Read moreராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியமத்திய...
Read moreஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை குறித்த விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார். கடந்த வருட ரி 20 உலககிண்ணப்போட்டிகளிற்காக ...
Read moreஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த...
Read moreமுல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா...
Read moreதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
Read moreவிரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (14)...
Read more