Easy 24 News

Sri Lanka News

இலங்கையின் அவப்பெயரை தில்லாக உறுதி செய்தார் ரணில்: சாணக்கியன் சாடல்

உலக நாடுகள், இலங்கையை இரண்டாம் தர நாடாக கருதுவதற்கு சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ஒரு காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்....

Read more

சீரற்ற காலநிலையால் சிறுவர்களிடைய‍ே நோய்கள் பரவும் அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால்...

Read more

நாட்டின் நிலைமை ஆபத்தானது! | எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டு லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல்,நீர் கட்டணத்தை அதிகரித்தல், மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள...

Read more

கோட்டாவின் தீர்மானத்துக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆட்சேபனைகளைச்  சமர்ப்பிக்க கால அவகாசம்!

போராட்டத்தின்போது நாடளாவிய ரீதியில் அவசர  நிலைமையை  அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில்...

Read more

நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் – சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் | மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாக இடம்பெறும் என...

Read more

பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் – டயனா எச்சரிக்கை

பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்தார். தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர்...

Read more

பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்படும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது, அதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

Read more

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர

நீதிபதி சரவணராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர்...

Read more

போதைப்பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் | பலர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கண்டி வைத்தியசாலையின்...

Read more
Page 416 of 1107 1 415 416 417 1,107