Easy 24 News

Sri Lanka News

சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் | ஆயர் பேரவை கடிதம்

அமெரிக்காவின் எவ்பிஐ உட்பட  உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல்  குறித்த அறிக்கைகளை ஜனாதிபதி  பகிர்ந்துகொள்ளவேணடும்  என கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more

பிரிந்து சென்ற கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை

ராஜாங்கனை, பிரதேசத்தில் வசித்து வந்த 53 வயதுடைய பெண் ஒருவரை, பிரிந்த கணவன் எனக் கூறப்படும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக...

Read more

கிழக்கு அபிவிருத்திக்காக விசேட திட்டம் | விடுபட்ட மகாவலி ஏ, பி வலயங்களும் உள்வாங்கப்படும் – ஜனாதிபதி

திருகோணமலை நகர அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 10 ஆண்டுகளுக்குள் பரந்து பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

Read more

யாழில் பெண் கிராம் அலுவலரின் கைப்பை பெருந்தொகை பணத்துடன் கொள்ளை

பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது. உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு...

Read more

உறவினரைக் கொலை செய்ய சென்ற இரு இராணுவ வீரர்கள் கைத்துப்பாக்கியுடன் கைது

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரைக் கொலை செய்வதற்காக  மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில்  கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய...

Read more

மயிலத்தமடுவில் வன்முறை வெடிக்கும் அபாயம் | சுகாஷ்

மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று...

Read more

யாழ்ப்பாணத்தில் வாளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞன் வாள் ஒன்றை...

Read more

ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்கமாலை அபகரிப்பு!

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்தில்  காணப்பட்ட தங்கமாலையை ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ஒருவர்...

Read more

மன்னாரில் கடற்றொழிலாளர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் (07.10.2023) சனிக்கிழமை...

Read more

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023...

Read more
Page 414 of 1107 1 413 414 415 1,107