ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்தியாவிலிருந்து மீன்பிடி படகின் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...
Read moreதமது விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கியவர்களை நவம்பர் 27 ஆம் திகதி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் நினைவு கூர்ந்தனர். 2009 ஆம்...
Read moreமாங்குளம் காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ...
Read moreஇந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வரும் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை...
Read moreஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை...
Read more19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார்....
Read more2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம்...
Read moreயாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் - உயரப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காணி ஒன்றில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது . குறித்த காணியின் உரிமையாளர்...
Read moreஎகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20...
Read moreமேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறல் தொடர்பான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
Read more