Easy 24 News

Sri Lanka News

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read more

இருவரைத் தாக்கி தங்கம், பணத்தை கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட நால்வர் கைது !

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

வற் வரி அதிகரிப்புக்கு அமைய நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய தொலை தொடர்பு சேவை கட்டணம் 3 சதவீதத்தால்...

Read more

நாட்டில் மேலும் 1554 பேர் கைது 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று (29) நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களில் பிடியாணை...

Read more

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட கூர்க்கெட்டியாவ பகுதியில் தனியார் ஒருவரின் வயலில் வீழ்ந்த நிலையில் காட்டு யானையொன்று உயிருடன் காணப்படுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read more

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தலவாக்கலைக்கும் வட்டகொடையிற்கும் இடையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் இன்று தடை பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக...

Read more

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

Read more

டிசம்பரில் பணவீக்கம் 4 சதவீதமாக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 3.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், டிசம்பர் மாதம் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த நவம்பர்...

Read more

மீண்டும் ஒருமுறை வாய்ப்பு | இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதமரிடம் தெரிவிப்பு

இந்திய- இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும்...

Read more
Page 395 of 1133 1 394 395 396 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News