Easy 24 News

Sri Lanka News

தேர்தலை பிற்போடும் அரசாங்கம்- பிரிட்டன் தூதுவரிடம் அனுரகுமார சுட்டிக்காட்டு

ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்;கான பிரிட்டனின் தூதுவர் அன்ரூ பட்ரிக்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் விஜிதஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார். பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின் போது இலங்கையின்...

Read more

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (22) இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, குறித்த மனு...

Read more

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

லகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு...

Read more

மாவீரர் வாரத்தின் புனிதம் போணுவது நம் கடமை – கிருபா பிள்ளை

ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் புனித வாரத்தில் புனிதம் போணுவது எம் அனைவரதும் கடமையாகும். இக் கால கட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை...

Read more

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு நீதிமன்றம் தண்டப் பணம் விதிப்பு

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் இருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்...

Read more

எவராலும் நாட்டை ஒரு வாரம் கூட ஆட்சி செய்ய முடியாது | பந்துல

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து, கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மை. வெளிநாட்டு...

Read more

இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் | மூத்த சகோதரனும் தந்தையும் கைது!

தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட இளைய...

Read more

சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த எனது கேள்விப் பத்திரங்களை திருடினார் | சஜித்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ்,எதிர்க்கட்சித் தலைவராகிய தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது,ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவில் வந்து கேள்வி கேட்பதற்கு இடையூறு விளைவித்தனர்...

Read more

வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக தொடர்ந்தும் பண்ணையாளர்கள் வீதியில் போராடுகின்ற இந்நிலையிலே வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து பெரும்பான்மையினத்தவர்கள் கொலை செய்கிறார்களென நாடாளுமன்ற...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க வேண்டி ஏற்படும் – சுமந்திரன்

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்...

Read more
Page 389 of 1107 1 388 389 390 1,107