Easy 24 News

Sri Lanka News

உக்ரைன் இராணுவவீரர்களுடன் இலங்கையின் முன்னாள் படையினர் இணைவு?

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிpவிவகார அமைச்சர் அலி சப்ரி  ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்...

Read more

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 47 பவுண் நகைகள் திருட்டு ; சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளை திருடிய சந்தேகநபர் கைது...

Read more

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன்  இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர்  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால்...

Read more

வங்கி அட்டையை திருடி மதுபானம் வாங்கியவர் கைது

கம்பஹா - வத்துபிட்டிவலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் பாதுகாப்பு பெட்டியிலிருந்து  வங்கி அட்டையை திருடியவர் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கேகாலை...

Read more

பாடசாலை வேன் சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பாணமுரே பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  எம்பிலிப்பிட்டிய  பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்...

Read more

பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி | தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்

பதுளையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை சந்தித்த முதல் நாளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதால் மனம் உடைந்த மாணவி உயிரை மாய்த்துள்ளார். இது தொடர்பில் நண்பிக்கு அனுப்பிய வட்ஸ்அப்...

Read more

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

Read more

வடமராட்சியில் உதித்து – கிழக்கில் பிரகாசித்த பேராசிரியர் செ.யோகராசா

—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் நேற்று (7/12/23)மதியம் கொழும்பில் காலமாகிய செய்தி தமிழ் உலகை மிக்க கவலையுறச் செய்துள்ளது....

Read more

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – சாமர சம்பத்

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர்...

Read more

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா காலமானார்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா இன்று வியாழக்கிழமை (07) கொழும்பில் காலமானார். யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்து, தலவாக்கலையில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து, மட்டக்களப்பில் வாழ்ந்து...

Read more
Page 381 of 1106 1 380 381 382 1,106